மதுபான கொள்கை முறைகேடு வழக்கு... கவிதா ஜாமின் மனு மீது மே 6ல் உத்தரவு

Update: 2024-05-02 10:14 GMT

டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைதான பாரத ராஷ்ட்ர சமிதி கட்சியின் மூத்த தலைவர் கவிதா ஜாமின் கோரிய மனு மீது வரும் 6ஆம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்பட உள்ளது. சிபிஐ கைது செய்ததை எதிர்த்து கவிதா தொடர்ந்த வழக்கில் டெல்லி நீதிமன்றம் மே 6ல் உத்தரவு பிறப்பிக்க உள்ளது. கவிதாவின் ஜாமின் மீதான உத்தரவு இன்று பிறப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்