பாம்பு கடித்து உயிரிழந்த மகன்...உடலை கங்கையில் மிதக்கவிட்டு 2 நாட்களுக்கு பின் எரித்த பெற்றோர்

Update: 2024-05-02 09:36 GMT

உத்தரப்பிரதேச மாநிலம் புலாந்த்ஷாஹர் பகுதியில், பாம்பு கடித்து உயிரிழந்த மகனின் உடலை ஓடும் கங்கையில் மிதக்கவிட்டு, அவன் உயிர்பெறுவான் என பெற்றோர் காத்திருந்த சம்பவம், பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. 2 நாட்களாகியும் மகன் மோகித்குமார் உயிருடன் திரும்பி வராததால் நிலைமை உணர்ந்த பெற்றோர், மகனின் உடலை வெளியே எடுத்து கங்கை நதிக்கரையில் தகனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்