அரசு பள்ளியில் அமைச்சர் சேவூர் ராமசந்திரன் திடீர் ஆய்வு

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் இந்து அறநிலை துறை அமைச்சர் சேவூர் ராமசந்திரன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

Update: 2019-06-23 16:12 GMT
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் இந்து அறநிலை துறை அமைச்சர் சேவூர் ராமசந்திரன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். இந்த பள்ளிக்கு 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கலை அரங்கம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. அந்த பணி குறித்து ஆய்வு மேற்கொண்ட அவர், பள்ளியில் அடிப்படை வசதிகள் சரியாக உள்ளதா  என்பது குறித்தும் விசாரித்தார். 
Tags:    

மேலும் செய்திகள்