கச்சபேஸ்வரர் கோவில் மழை வேண்டி அதிமுக சார்பில் யாகம்

காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவிலில் அதிமுக சார்பில் மழை வேண்டி யாகம் நடத்தப்பட்டது.

Update: 2019-06-22 07:23 GMT
காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவிலில் அதிமுக சார்பில் மழை வேண்டி யாகம் நடத்தப்பட்டது. சிவபெருமானுக்கு சீதளத் கும்பம் எனப்படும் கோவில் குளத்தில் புனித நீர் ஊற்றி வழிபாடு செய்யப்பட்டது. காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் மாவட்ட செயலாளர் வாலாஜாபாத் பா.கணேசன் தலைமையில் நடைபெற்ற வருண யாகபூஜையில் அ.தி.மு.க.வினர் பங்கேற்றனர்.
Tags:    

மேலும் செய்திகள்