நீங்கள் தேடியது "Water level in Vellore"

திருவள்ளூர் : குடிநீர் வழங்க கோரி சாலை மறியல்
21 Aug 2019 10:07 AM GMT

திருவள்ளூர் : குடிநீர் வழங்க கோரி சாலை மறியல்

முறையாக குடிநீர் வழங்க கோரி, திருவள்ளூர் மாவட்டம், பூனிமாங்காடு கிராமத்தை சேர்ந்த இருளர் இன மக்கள் காலி குடங்களுடன், சாலைமறியலில் ஈடுபட்டனர்.

கும்பகோணம் : குடிநீர் வரும் குழாய்களில் உடைப்பு
11 July 2019 9:18 AM GMT

கும்பகோணம் : குடிநீர் வரும் குழாய்களில் உடைப்பு

கும்பகோணம் நகராட்சிக்கு குடிநீர் வரும் குழாய்களில் ஏற்பட்ட உடைப்பால், பல லட்சம் லிட்டர் தண்ணீர் வீணாகும் அவலம் ஏற்பட்டுள்ளது.

ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு குடிநீர் : 10 -ஆம் தேதி முதல் தொடங்கும்
7 July 2019 4:48 AM GMT

ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு குடிநீர் : 10 -ஆம் தேதி முதல் தொடங்கும்

வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு ரயில் மூலம் குடிநீர் கொண்டு செல்லும் பணி வரும் 10 -ஆம் தேதி தொடங்குகிறது.

திருமங்கலம் : காவிரி கூட்டுக் குடிநீர் குழாயில் உடைப்பு - தண்ணீர் வீணாவதால் பொதுமக்கள் வேதனை
27 Jun 2019 2:04 PM GMT

திருமங்கலம் : காவிரி கூட்டுக் குடிநீர் குழாயில் உடைப்பு - தண்ணீர் வீணாவதால் பொதுமக்கள் வேதனை

மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே, டி-கல்லுப்பட்டியில் இருந்து குன்னத்தூர் செல்லும் வழியில் உள்ள, காவிரி கூட்டுக் குடிநீர்க் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளதால், தண்ணீர் வீணாகி, பாசன வாய்க்காலில் செல்கிறது.

புதுக்கோட்டை : தண்ணீரின்றி தவிக்கும் காவல் நிலையம்... தாகத்தில் தகிக்கும் காவலர் குடியிருப்பு...
26 Jun 2019 12:27 PM GMT

புதுக்கோட்டை : தண்ணீரின்றி தவிக்கும் காவல் நிலையம்... தாகத்தில் தகிக்கும் காவலர் குடியிருப்பு...

திருச்சி - புதுக்கோட்டை சாலையில், மண்டையூர் காவல் நிலையம் மற்றும் காவலர் குடியிருப்பு உள்ளது.

இன்னும் 2 வாரங்களில் ரயில் மூலம் தண்ணீர் ​கொண்டு வர திட்டம்
23 Jun 2019 2:45 PM GMT

இன்னும் 2 வாரங்களில் ரயில் மூலம் தண்ணீர் ​கொண்டு வர திட்டம்

சென்னைக்கு ஜோலார்பேட்டையில் இருந்து ரயில் மூலம் தண்ணீர் கொண்டு வர திட்டமிட்டுள்ள நிலையில், அதிகாரிகளின் ஆய்வுப்பணி நிறைவடைந்துள்ளது.

தண்ணீர் பிரச்சினையை காரணம் காட்டி பள்ளிகளை மூடக் கூடாது - பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை
22 Jun 2019 9:36 AM GMT

"தண்ணீர் பிரச்சினையை காரணம் காட்டி பள்ளிகளை மூடக் கூடாது" - பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை

தண்ணீர் பிரச்சினையை காரணம் காட்டி பள்ளிகளை மூடினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

கச்சபேஸ்வரர் கோவில் மழை வேண்டி அதிமுக சார்பில் யாகம்
22 Jun 2019 7:23 AM GMT

கச்சபேஸ்வரர் கோவில் மழை வேண்டி அதிமுக சார்பில் யாகம்

காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவிலில் அதிமுக சார்பில் மழை வேண்டி யாகம் நடத்தப்பட்டது.

தண்ணீர் பிரச்சினை : தமிழகத்தில் தி.மு.க போராட்டம்
22 Jun 2019 7:14 AM GMT

தண்ணீர் பிரச்சினை : தமிழகத்தில் தி.மு.க போராட்டம்

தமிழகத்தில் நிலவும் தண்ணீர் பற்றாக்குறையை போக்க வலியுறுத்தி, திருச்சியில் தி.மு.கவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பச்சமலை முருகன் கோவிலில் மழை வேண்டி பூஜை : அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்பு
22 Jun 2019 7:07 AM GMT

பச்சமலை முருகன் கோவிலில் மழை வேண்டி பூஜை : அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்பு

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம், பச்சமலையில் உள்ள முருகன் கோவிலில் மழை வேண்டி யாகப்பூஜை நடைபெற்றது.

தண்ணீர் பிரச்சினையை பூதாகரமாக்கும் தி.மு.க. - அமைச்சர் செல்லூர் ராஜு
22 Jun 2019 6:55 AM GMT

"தண்ணீர் பிரச்சினையை பூதாகரமாக்கும் தி.மு.க." - அமைச்சர் செல்லூர் ராஜு

தண்ணீர் பிரச்சினையை திமுக பூதாகரமாக்குவதாக அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

மழை வேண்டி அ.தி.மு.க. சார்பில் யாகம் - பூஜை
22 Jun 2019 4:57 AM GMT

மழை வேண்டி அ.தி.மு.க. சார்பில் யாகம் - பூஜை

தமிழகம் முழுவதும் பிரசித்தி பெற்ற இந்து கோவில்களில் யாகம் நடத்தப்படுகிறது.