நீங்கள் தேடியது "Water level in Vellore"

மழைநீர் சேகரிப்பு திட்டத்தை முழுமையாக செயல்படுத்த வேண்டும் - மேதா பட்கர் வலியுறுத்தல்
22 Jun 2019 3:03 AM GMT

"மழைநீர் சேகரிப்பு திட்டத்தை முழுமையாக செயல்படுத்த வேண்டும்" - மேதா பட்கர் வலியுறுத்தல்

நிலத்தடி நீரை உயர்த்த மழைநீர் சேகரிப்பு திட்டத்தை முழுமையாக செயல்படுத்த வேண்டும் என்று மக்கள் இயக்கங்களின் தேசிய கூட்டமைப்பு ஆலோசகர் மேதா பட்கர் வலியுறுத்தி உள்ளார்.

திருச்சியில் குடிநீர் பிரச்னையை கண்காணிக்க சிறப்பு குழு அமைப்பு
22 Jun 2019 2:53 AM GMT

திருச்சியில் குடிநீர் பிரச்னையை கண்காணிக்க சிறப்பு குழு அமைப்பு

சென்னையில் கடுமையான தண்ணீர் பஞ்சம், தலைவிரித்தாடுவதால், தலைநகரை தாண்டி தமிழகத்தின் மற்ற மாவட்டங்களில் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக பல்வேறு உத்தரவுகளை, மாவட்ட, மாநகராட்சி அதிகாரிகளுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பிறப்பித்துள்ளார்.

தண்ணீர் தட்டுப்பாடு : திமுக சார்பில் பல்வேறு இடங்களில் போராட்டம்
20 Jun 2019 7:51 AM GMT

தண்ணீர் தட்டுப்பாடு : திமுக சார்பில் பல்வேறு இடங்களில் போராட்டம்

தமிழக்ததில் நிலவும் தண்ணீர் பற்றாக்குறையை போக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திமுக சார்பில் சென்னையில் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சோழிங்கநல்லூர் : 15 ஆண்டுகளுக்கு மேலாக குடிநீர் , கழிவு நீர் வசதியில்லாமல் தவிக்கும் தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய பகுதி மக்கள்
20 Jun 2019 6:16 AM GMT

சோழிங்கநல்லூர் : 15 ஆண்டுகளுக்கு மேலாக குடிநீர் , கழிவு நீர் வசதியில்லாமல் தவிக்கும் தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய பகுதி மக்கள்

சென்னையை அடுத்த சோழிங்கநல்லூர் பகுதியில் உள்ள தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தால் அமைக்கப்பட்ட திட்டம் - 3 குடியிருப்புகளில் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக குடிநீர் மற்றும் கழிவு நீர் வசதியில்லாமல் மக்கள் தவித்துவருவதாக புலம்புகின்றனர்.

குடிநீர் பிரச்சினை : கோவை மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு திமுக போராட்டம்
19 Jun 2019 9:14 AM GMT

குடிநீர் பிரச்சினை : கோவை மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு திமுக போராட்டம்

கோவையில் உள்ள குடிநீர் பிரச்சினை தொடர்பாக, திமுகவினர் கோவை மாநகராட்சி அலுவகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

சேலம் : தண்ணீருக்காக மக்களே போட்ட ஆழ்துளைக்கிணறு - பாமக நிர்வாகி தகராறு - மக்கள் ஆர்ப்பாட்டம்
19 Jun 2019 6:31 AM GMT

சேலம் : தண்ணீருக்காக மக்களே போட்ட ஆழ்துளைக்கிணறு - பாமக நிர்வாகி தகராறு - மக்கள் ஆர்ப்பாட்டம்

சேலத்தில் உள்ள அ.தாழையூர் கிராமத்தில், மக்கள் அமைத்த ஆழ்துளை கிணற்றை சேதப்படுத்திய பாமக நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வேலூரில் நீர் உறிஞ்சு குழிகளால் நிலத்தடி நீர்மட்டம் உயர்வு
16 Jun 2019 5:12 AM GMT

வேலூரில் நீர் உறிஞ்சு குழிகளால் நிலத்தடி நீர்மட்டம் உயர்வு

வேலூரில் நீராதாரம் பெருக்க மலைகளில் அமைக்கப்பட்டுள்ள நீர் உறிஞ்சு குழிகளால் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.