"மழைநீர் சேகரிப்பு திட்டத்தை முழுமையாக செயல்படுத்த வேண்டும்" - மேதா பட்கர் வலியுறுத்தல்

நிலத்தடி நீரை உயர்த்த மழைநீர் சேகரிப்பு திட்டத்தை முழுமையாக செயல்படுத்த வேண்டும் என்று மக்கள் இயக்கங்களின் தேசிய கூட்டமைப்பு ஆலோசகர் மேதா பட்கர் வலியுறுத்தி உள்ளார்.
மழைநீர் சேகரிப்பு திட்டத்தை முழுமையாக செயல்படுத்த வேண்டும் - மேதா பட்கர் வலியுறுத்தல்
x
நிலத்தடி நீரை உயர்த்த மழைநீர் சேகரிப்பு திட்டத்தை முழுமையாக செயல்படுத்த வேண்டும் என்று மக்கள் இயக்கங்களின் தேசிய கூட்டமைப்பு ஆலோசகர் மேதா பட்கர் வலியுறுத்தி உள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்ட பசுமை தீர்ப்பாயம் செயல்படுவது, தற்போது தடுக்கப்படுவதாக குற்றம் சாட்டினார்.

Next Story

மேலும் செய்திகள்