தண்ணீர் பிரச்சினை : தமிழகத்தில் தி.மு.க போராட்டம்

தமிழகத்தில் நிலவும் தண்ணீர் பற்றாக்குறையை போக்க வலியுறுத்தி, திருச்சியில் தி.மு.கவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தண்ணீர் பிரச்சினை : தமிழகத்தில் தி.மு.க போராட்டம்
x
தமிழகத்தில் நிலவும் தண்ணீர் பற்றாக்குறையை போக்க வலியுறுத்தி, திருச்சியில் தி.மு.கவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், தமிழக அரசைக் கண்டித்து அவர்கள் முழக்கம் எழுப்பினர். திமுக ஆட்சிக்கு வந்தால் கொள்ளிடத்தில், காவிரியில் தடுப்பணை அமைப்பது உட்பட அனைத்து நீண்ட கால பயன்களை செய்து கொடுக்கப்படும் என கே.என்.நேரு உறுதி அளித்தார். பின்னர் பேசிய அவர், உள்ளாட்சி தேர்தலில் தனித்துபோட்டியிட, தி.மு.க தலைமையிடம் வலியுறுத்துவோம் என்றார். 

Next Story

மேலும் செய்திகள்