வரதராஜ பெருமாள் கோயிலில் கும்பாபிஷேகம் : மேள தாளம் முழங்க புனித நீர் கலசங்கள் ஊர்வலமாக கொண்டுவரப்பட்டது

கோவை வடவள்ளி முல்லை நகரில் வரதராஜ பெருமாள் கோயிலில் கும்பாபிஷேகம் விமரிசையாக நடைபெற்றது.

Update: 2019-06-20 22:48 GMT
கோவை வடவள்ளி முல்லை நகரில் வரதராஜ பெருமாள் கோயிலில் கும்பாபிஷேகம் விமரிசையாக நடைபெற்றது. இதை முன்னிட்டு சிறப்பு ஹோமங்கள் நடைபெற்ற நிலையில், மேள தாளம் முழங்க புனித நீர் கலசங்கள் ஊர்வலமாக கொண்டுவரப்பட்டது. இதைத்தொடர்ந்து கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. 
Tags:    

மேலும் செய்திகள்