பழனியில் திருக்கல்யாணம் நிகழ்ச்சி கோலாகலம்

அறுபடை வீடுகளில் ஒன்றான பழனியில், கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது.
பழனியில் திருக்கல்யாணம் நிகழ்ச்சி கோலாகலம்
Published on
அறுபடை வீடுகளில் ஒன்றான பழனியில், கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது. மலைக்கோவில் மேற்பிரகாரத்தில் உள்ள மண்டபத்தில் சண்முகர் - வள்ளி, தெய்வானை திருக்கல்யாணம் நடைபெற்றது. முன்னதாக சண்முகர்-வள்ளி, தெய்வானைக்கு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. கந்தசஷ்டி திருவிழா ஏழாம் நாளான இன்றுடன் நிறைவு பெற்ற நிலையில், இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
X

Thanthi TV
www.thanthitv.com