கள்ளாண்ட சுவாமி கோயில் திருவிழா - கொதிக்கும் சோற்றை அள்ளி தலையில் அடித்து ஆடும் நிகழ்ச்சி

x

தூத்துக்குடி மாவட்டம், மேலமங்கலக்குறிச்சி பகுதியில் கள்ளாண்ட சுவாமி கோயில் திருவிழா விமரிசையாக நடைபெற்றது. உச்சிகால பூஜையை தொடர்ந்து, முக்கிய நிகழ்வான வேட்டைப்பானை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சோற்றுப் பானைகளில் இருந்து கொதிக்கும் சாதத்தை அள்ளி தலையில் வீசி சாமியாடினர். இத்திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்


Next Story

மேலும் செய்திகள்