கோயில் திருவிழாவில் மோதல்..கட்டைகளால் தாக்கிக் கொண்டதால் பரபரப்பு

x

ஆம்பூர் அருகே கோயில் திருவிழாவில் இரு தரப்பினர் இடையே மோதல்

நேற்றிரவு நடைபெற்ற ஆடல் பாடல் நிகழ்ச்சியின் போது வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் இன்று மோதல்

மாதனூர் தேவிகாபுரம் பகுதியில் உள்ள கங்கை அம்மன் கோயில் திருவிழாவில் கைகலப்பு

ஒருவரையொருவர் கட்டைகளால் தாக்கிக் கொண்டதால் பரபரப்பு

2 பேர் காயம் - சம்பவ இடத்தில் ஆம்பூர் டிஎஸ்பி விசாரணை


Next Story

மேலும் செய்திகள்