மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியிலுள்ள திருவிக்ரம நாராயணப்பெருமாள் கோயிலில், தெப்ப திருவிழா விமரிசையாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.