திருவிக்ரம நாராயணப் பெருமாள் கோவில் தெப்ப திருவிழா - திரளான பக்தர்கள் தரிசனம்

x

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியிலுள்ள திருவிக்ரம நாராயணப்பெருமாள் கோயிலில், தெப்ப திருவிழா விமரிசையாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்