கோவில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு.. காளைகளை அடக்கி பரிசுகளை வென்ற வீரர்கள்

x

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே செங்களாக்குடி முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. வாடிவாசல் வழியாக சீறி வந்த காளைகளை வீரர்கள் அடக்கி பரிசுகளை வாங்கி சென்றனர்.கோவில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு.. காளைகளை அடக்கி பரிசுகளை வென்ற வீரர்கள்


Next Story

மேலும் செய்திகள்