தற்கொலை படை தாக்குதல் : சதிமுறியடிப்பு

ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத இயக்க ஆதரவாளர்கள் தற்கொலைப்படை தாக்குதல் நடத்த தீட்டிய சதித்திட்டம் முறியடிக்கப்பட்டு உள்ளது.

Update: 2019-06-17 15:34 GMT
தொழில் நகரமான கோவை மாநகரில் கோவில் தேவாலயம் மற்றும் பொதுமக்கள் கூடும் முக்கிய இடங்களில் ஐ. எஸ். ஐ.எஸ் தீவிரவாத இயக்க ஆதரவாளர்கள் தற்கொலைப்படை தாக்குதல் நடத்த தீட்டிய சதித்திட்டம் முறியடிக்கப்பட்டு உள்ளது. அண்மையில் கோவை, மதுரை ஆகிய நகரங்களில் என்.ஐ. ஏ அதிகாரிகள் நடத்திய அதிரடி விசாரணையில் இந்த அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. 
Tags:    

மேலும் செய்திகள்