குடிநீர் பிரச்சனையை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது - எம்.எல்.ஏ. சரவணன்

திருப்பரங்குன்றம் பகுதியில் குடிநீர் பிரச்சனையை தீர்க்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக அத்தொகுதி எம்.எல்.ஏ. சரவணன் தெரிவித்துள்ளார்.

Update: 2019-06-17 09:45 GMT
திருப்பரங்குன்றம் பகுதியில் குடிநீர் பிரச்சனையை தீர்க்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக அத்தொகுதி எம்.எல்.ஏ. சரவணன் தெரிவித்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்