ஸ்ரீவில்லிபுத்தூர் : திடீரென வெடித்து சிதறிய நாட்டு வெடிகுண்டு

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வன விலங்குகளை வேட்டையாட நாட்டு வெடிகுண்டுகள் தயாரித்த கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

Update: 2019-06-14 10:27 GMT
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வன விலங்குகளை வேட்டையாட நாட்டு வெடிகுண்டுகள் தயாரித்த கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். கோட்டையூரை மாரிமுத்து என்பவரின் நிலத்தில் பயங்கர வெடி சத்தம் கேட்டுள்ளது. பின்னர் அங்கு சென்று பார்த்தபோது நாட்டு வெடிகுண்டுகள் தயாரித்த போது அது வெடித்தது தெரியவந்தது. இதனையடுத்து தப்பியோடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
Tags:    

மேலும் செய்திகள்