வாக்கு எண்ணிக்கை மையங்களில் கூடுதல் பாதுகாப்பு : வெற்றிவேல் தலைமை தேர்தல் அதிகாரியிடம் மனு

சென்னையில் உள்ள வாக்கு எண்ணிக்கை மையங்களில் கூடுதல் பாதுகாப்பு அளிக்கும்படி பெரம்பூர் தொகுதி அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் வெற்றிவேல் தலைமை தேர்தல் அதிகாரியிடம் மனு அளித்தார்.

Update: 2019-05-21 18:26 GMT
சென்னையில் உள்ள வாக்கு எண்ணிக்கை மையங்களில் கூடுதல் 
பாதுகாப்பு அளிக்கும்படி பெரம்பூர் தொகுதி அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் வெற்றிவேல் தலைமை தேர்தல் அதிகாரியிடம் மனு அளித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வெற்றிவேல் உரிய நடவடிக்கை எடுப்பதாக தலைமை தேர்தல் அதிகாரி கூறியதாக தெரிவித்தார்
Tags:    

மேலும் செய்திகள்