"காஷ்மீர் சம்பவத்திற்கு அரசியல் சாயம் பூசுகிறார்கள்" - தமிழிசை சவுந்தரராஜன்

காஷ்மீர் சம்பவத்திற்கு நாராயணசாமி சீமான் போன்றோர் அரசியல் சாயம் பூசுகிறார்கள் என்று தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

Update: 2019-02-16 19:22 GMT
காஷ்மீர் சம்பவத்திற்கு நாராயணசாமி சீமான் போன்றோர் அரசியல் சாயம் பூசுகிறார்கள் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், காங்கிரஸ் ஆட்சியை விட பாஜக ஆட்சியில் தீவிரவாத தாக்குதல் குறைவாகவே  உள்ளது எனவும் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்