பொதுமக்களை அச்சுறுத்தும் 4 காட்டு யானைகள் : கூட்டாளிகளுடன் மீண்டும் வந்த 'கொம்பன்'

ஓசூர் அருகே சானமாவு மற்றும் போடூர் வனப்பகுதிகளில் சுற்றித்திரியும் 4 காட்டு யானைகளால் பொதுமக்கள் கடும் அச்சத்தில் உள்ளனர்.

Update: 2019-02-09 03:37 GMT
ஓசூர் அருகே சானமாவு மற்றும் போடூர் வனப்பகுதிகளில் சுற்றித்திரியும் 4 காட்டு யானைகளால் பொதுமக்கள் கடும் அச்சத்தில் உள்ளனர். இந்த 4 காட்டு யானைகளில் 'கொம்பன்' என்ற யானை கடந்த சில மாதங்களுக்கு முன்பு சூளகிரி பகுதியில் 3 பேரை மிதித்து கொன்று, ஏராளமான மக்களையும் தாக்கியது. இதனால், பீதியடைந்துள்ள மக்கள், இந்த 4 யானைகளையும் கர்நாடகா மாநில வன பகுதிக்குள் விரட்ட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். 
Tags:    

மேலும் செய்திகள்