யார் யாரெல்லாம் ஜெயலலிதாவை பார்த்தார்கள் என்பதை ராதாகிருஷ்ணன் தெரிவித்தார் - ராஜா செந்தூர்பாண்டியன்

ஜெயலலிதாவுக்கு சிறப்பான சிகிச்சைகள் அளிக்கப்பட்டதாக ஆறுமுகசாமி ஆணையத்தில் ஆஜரான ராதாகிருஷ்ணன் தெரிவித்ததாக வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் கூறியுள்ளார்.

Update: 2018-12-14 12:14 GMT
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சிறப்பான சிகிச்சைகள் அளிக்கப்பட்டதாக, ஆறுமுகசாமி ஆணையத்தில் ஆஜரான சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்ததாக சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் கூறியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இதனை தெரிவித்தார்.
Tags:    

மேலும் செய்திகள்