கொளுத்தும் கத்திரி வெயிலில்வானத்தில் திடீரென கொட்டிய ஆலங்கட்டி மழை வைரலாகும் உச்சக்கட்ட ஆச்சரியம்

Update: 2024-05-06 03:12 GMT

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் பகுதிகளில், ஆலங்கட்டி மழை பெய்தது, அப்பகுதி மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கரூரில் உச்சபட்ச வெயிலின் தாக்கத்தால், பொதுமக்கள் வெளியில் வர முடியாமலும், வீட்டிற்குள்ளேயே இருக்க முடியாமலும் தவித்து வந்தனர். இந்நிலையில், கிருஷ்ணராயபுரம் சுற்றுவட்டார பகுதிகளில், மாலை நேரத்தில் சூறைக்காற்றுடன் கூடிய ஆலங்கட்டி மழை பெய்தது. இதனால், அப்பகுதி மக்கள் பெரு மகிழ்ச்சி அடைந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்