லோக்அதாலத்தில் 6564 வழக்குகளுக்கு தீர்வு

ஸ்ரீவில்லிபுதூரில் உள்ள மாவட்ட நீதி மன்றத்தில் நடைபெற்ற லோக்அதாலத்தில் 6ஆயிரத்து 564 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.

Update: 2018-12-08 13:08 GMT
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுதூரில் உள்ள மாவட்ட நீதி மன்றத்தில் நடைபெற்ற லோக்அதாலத்தில் 6ஆயிரத்து 564 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. இதேபோல்  நெல்லை மாவட்டம் வள்ளியூர், திருப்பூர் உள்ளிட்ட பல ஊர்களிலும் லோக்அதாலத் மூலம் ஆயிரக்கணக்கான வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டது. 
Tags:    

மேலும் செய்திகள்