இரவில் திடீரென பற்றி எரிந்த டிரான்ஸ்பார்மர்... அதிர்ச்சி காட்சிகள்

Update: 2024-05-05 03:47 GMT

இரவில் திடீரென பற்றி எரிந்த டிரான்ஸ்பார்மர்... அதிர்ச்சி காட்சிகள்

திருவள்ளூர் மாவட்டம் பட்டாபிராம் பகுதியில் உள்ள டிரான்ஸ்பார்மரில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது..ஆவடி அடுத்த பட்டாபிராம் துணை மின் நிலையத்தில் உள்ள டிரான்ஸ்பார்மரில் இரவு திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. மளமளவென தீ கொழுந்து விட்டு எரிய ஆரம்பித்ததால், உடனடியாக தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில், அங்கு சென்ற தீயணைப்புத்துறையினர் நீண்ட நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்தால் பட்டாபிராம், இந்து கல்லூரி, சேக்காடு உள்ளிட்ட பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருளில் மூழ்கியதால் அப்பகுதி மக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகினர்....

Tags:    

மேலும் செய்திகள்