புயல் பாதிப்பு - ஸ்டாலின் நேரில் ஆறுதல்

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை பகுதியில் புயலால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு திமுக தலைவர் ஸ்டாலின் நேரில் ஆறுதல் தெரிவித்தார்.

Update: 2018-11-18 03:37 GMT
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை பகுதியில் புயலால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு திமுக தலைவர் ஸ்டாலின் நேரில் ஆறுதல் தெரிவித்தார். சிவக்கொள்ளை பகுதியில் கஜா புயல் வீசியதில் வீட்டின் சுவர் இடிந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ரமேஷ், சதீஷ், தினேஷ், அய்யாதுரை ஆகிய 4 பேர் உயிரிழந்தனர். அவர்கள் குடும்பத்தினரை திமுக தலைவர் ஸ்டாலின் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்