#BREAKING || 45 நிமிடங்கள்.. முக்கிய கேள்விகள் - விசாரணை முடிந்ததும் போலீசார் சொன்ன தகவல்

Update: 2024-05-07 11:15 GMT
  • நெல்லை காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் மரணம் தொடர்பாக கே.வி.தங்கபாலுவிடம் விசாரணை நிறைவு
  • 45 நிமிடங்களுக்கு பிறகு விசாரணை நிறைவு பெற்றது
  • தேவைப்பட்டால் மீண்டும் விசாரணைக்கு அழைப்போம் என போலீசார் தகவல்
  • ஜெயக்குமார் எழுதி வைத்திருந்த கடிதம் குறித்து பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டதாகவும் தகவல்
  • கே.வி.தங்கபாலுவிடம் 45 நிமிடங்கள் விசாரணை
Tags:    

மேலும் செய்திகள்