#BREAKING || நடுநடுங்க வைத்த ஜெயக்குமார் மரணம்... விசாரணை முடிந்ததும் மவுனம் கலைத்த தங்கபாலு

Update: 2024-05-07 11:18 GMT
  • "என்னை பற்றி வெளி வரும் செய்திகள் அனைத்தும் தவறானது"
  • நெல்லை காங். நிர்வாகி ஜெயக்குமார் மரணம் தொடர்பான விசாரணைக்குபின் கே.வி.தங்கபாலு பேட்டி
  • காவல்துறை கேட்ட அனைத்து கேள்விக்கும் விளக்கம் அளித்தேன் - கே.வி.தங்கபாலு
  • விசாரணை சரியான முறையில் நடைபெற்றது - கே.வி.தங்கபாலு
  • "3 நாட்களுக்கு முன் காவல் ஆய்வாளர் என்னை தொடர்பு கொண்டார், அவர் கேட்டுக்கொண்டதால் விசாரணைக்கு வந்தேன்"
  • எப்போது விசாரணை என்றாலும் முழு ஒத்துழைப்போடு கலந்து கொள்வேன் - கே.வி.தங்கபாலு
  • என்னை பற்றிய செய்திகள் தவறானது - தங்கபாலு
Tags:    

மேலும் செய்திகள்