எய்ம்ஸ் : அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு
மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு மத்திய சுகாதாரத்துறை செயலருக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு மத்திய சுகாதாரத்துறை செயலருக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. பொதுநல வழக்கு ஒன்றை விசாரித்த உயர் நீதிபதிகள் சசிதரன், ஆதிகேசவலு அமர்வு, இந்த உத்தரவை பிறப்பித்தனர்.