"பாத்ரூமில் கேமரா, மொபைலில் வீடியோ.." - அழுதுகொண்டே பெண் சொன்ன அதிர்ச்சி தகவல்

Update: 2024-05-04 09:45 GMT

குமாரபாளையம் காட்டுவளவு பகுதியை சேர்ந்த ஜோதிமணிக்கு இரண்டு மகன்கள் உள்ள நிலையில், கணவனை இழந்து அவர், அதே பகுதியில் வீடு ஒன்றை வாடகை எடுத்து, தையல் மெஷின் வைத்து வாழ்க்கை நடத்தி வருகிறார். இந்நிலையில், அந்த வீட்டின் உரிமையாளர் சரவணன், அதிமுக நிர்வாகி ஒருவருடன், ஜோதிமணி இருப்பது போன்ற படத்தை, சமூக வலைதளங்களில் பரப்பி அவதூறு ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. இது குறித்து ஜோதிமணி திருச்செங்கோடு காவல் துணை கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்துள்ளார்....

Tags:    

மேலும் செய்திகள்