1 லட்சம் பனை விதை நடும் விழா : திருமாவளவன் தொடங்கி வைத்தார்

ஒரு லட்சம் பனை விதைகள் நடும் நிகழ்ச்சியை மானம்பாடி வாய்க்கால் கரையில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் துவக்கி வைத்தார்.

Update: 2018-10-22 05:13 GMT
விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஒரு கோடி பனை மர விதைகள், தமிழகம் முழுவதும் நடும் திட்டத்தின் கீழ் பல இடங்களில் பன விதைகள் நடப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில், கும்பகோணம் அருகே வானம்பாடியில் இருந்து பூம்புகார் வரை ஒரு லட்சம் பனை விதைகள் நடும் திட்டத்தை திருமாவளவன் நேற்று துவக்கி வைத்தார்.
Tags:    

மேலும் செய்திகள்