அ.தி.மு.க. 47- ஆம் ஆண்டு தொடக்க விழா கூட்டம்
சேலம் மாவட்டம் ஆத்தூரில் அ.தி.மு.க. 47 ஆம் ஆண்டு தொடக்க விழா பொதுக் கூட்டம் நேற்று நடைபெற்றது.
விழா பொதுக் கூட்டத்தில் திடீரென மழை பெய்யத் தொடங்கியது. இதனால் மேடையில் மழைநீர் ஒழுகியது. ஆனாலும், குடை பிடித்துக் கொண்டு அ.தி.மு.க. அரசு மக்களுக்கு இதுவரை செய்துள்ள சாதனைகள் குறித்து அதிமுக நிர்வாகிகள் பேசினர்.