முன்பே புகார் தெரிவித்தாரா ஜெயக்குமார்..? - செல்வப்பெருந்தகை பரபரப்பு பேட்டி

Update: 2024-05-04 11:23 GMT

உயிரிழந்த நெல்லை மாவட்ட காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் தங்களிடம் எந்த புகாரும் தெரிவிக்கவில்லை என்றும், இவ்விவகாரம் குறித்து கட்சியும் காவல்துறையும் விசாரித்து வருவதாக தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வ பெருந்தகை தெரிவித்துள்ளார்...

Tags:    

மேலும் செய்திகள்