கல்லூரி விழா : வெங்கய்யா நாயுடு பங்கேற்பு

சென்னை - எழும்பூரில் உள்ள தனியார் கல்லூரி பவள விழாவில், குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு கலந்து கொண்டார்.

Update: 2018-10-11 14:36 GMT
சென்னை -  எழும்பூரில் உள்ள தனியார் கல்லூரி பவள விழாவில், குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு கலந்து கொண்டார். இந்த விழாவில் தமிழில் தனது பேச்சை தொடங்கிய வெங்கய்யா நாயுடு, மேற்கத்திய கலாச்சார மோகத்தால், நமது நாட்டு வரலாற்றை மறந்து வருவதாகவும், வீரபாண்டிய கட்டபொம்மன், பாரதியார் போன்றோரின் சிறப்புகளை மறந்து விட்டதாகவும் வேதனை தெரிவித்தார்.  
Tags:    

மேலும் செய்திகள்