கோயிலுக்கு வந்த பெண்களிடம் தங்க நகை பறிப்பு

சென்னை மேற்கு மாம்பலத்தில் காசி விஸ்வநாதர் கோயிலில் சனி பிரதோஷத்தை முன்னிட்டு ஏராளமான பெண்கள், வழிபடுவதற்காக நேற்று கோயிலுக்கு வந்தனர்.

Update: 2018-10-07 13:55 GMT
சென்னை மேற்கு மாம்பலத்தில் காசி விஸ்வநாதர் கோயிலில் சனி பிரதோஷத்தை முன்னிட்டு ஏராளமான பெண்கள், வழிபடுவதற்காக நேற்று கோயிலுக்கு வந்தனர். கூட்டம் அதிகமாக இருந்ததால் நெரிசலை பயன்படுத்தி, பத்மாவதி, லீலா,  ராஜேஸ்வரி ஆகிய பெண்களிடம் 12 சவரன் நகை பறிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அசோக்நகர் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்