ரெட் அலர்ட் - ஆழ்கடல் மீனவர்களுக்கு எச்சரிக்கை...

கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்றவர்களுக்கு தொடர்ந்து வள்ளவிளை கட்டுப்பாட்டு அறை மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

Update: 2018-10-06 10:15 GMT
* கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்றவர்களுக்கு தொடர்ந்து வள்ளவிளை  கட்டுப்பாட்டு அறை மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டு வருகிறது.  

* இதுவரை தூத்தூர் மீன்பிடி மண்டலத்திற்கு உட்பட்ட 600 க்கும் மேற்பட்ட மீன்பிடி படகுகள் கரைதிரும்பியுள்ளன. மீதமுள்ள மீனவர்களுக்கு,  கட்டுபாட்டு அறை மூலம் தகவல் வழங்க இயலாததால், ஜி.பி.எஸ் குறுஞ்செய்தி வாயிலாகவும் தகவல் அளிக்கப்பட்டு வருவதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்