வேலூர் : நீர்நிலைபாதுகாப்பு மக்கள் இயக்க தொடக்க விழா

வேலூர் மாவட்டத்தில் 400 ஏக்கர் பரப்பளவு கொண்ட பெரிய ஏரியை ஆழப்படுத்தி அழகுப்படுத்த நீர்நிலை பாதுகாப்பு இயக்கம் ஒன்று தொடங்கப்பட்டு உள்ளது.

Update: 2018-09-24 01:36 GMT
வேலூர் மாவட்டத்தில் 400 ஏக்கர் பரப்பளவு கொண்ட பெரிய ஏரியை ஆழப்படுத்தி அழகுப்படுத்த நீர்நிலை பாதுகாப்பு இயக்கம் ஒன்று தொடங்கப்பட்டு உள்ளது. இதில் கலந்து கொண்ட கே.வி.குப்பம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் லோகநாதன், ஏரியில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். ஏரி கரைகளில் 5 ஆயிரம் மரங்களை நட்டு, பறவைகள் சரணாலயம் அமைக்கும் நடவடிக்கைக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்