ஸ்டெர்லைட் முறைகேடுகள் குறித்து புகார் மனு அளித்துள்ளோம் -ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் பாத்திமா பாபு

ஸ்டெர்லைட் ஆலை முறைகேடுகள் குறித்து மாசு கட்டுப்பாட்டு அமைச்சகத்துக்கு புகார் மனு அளித்துள்ளதாக, 'ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் பாத்திமா பாபு தெரிவித்துள்ளார்.

Update: 2018-09-19 15:17 GMT
ஸ்டெர்லைட் ஆலை முறைகேடுகள் குறித்து மாசு கட்டுப்பாட்டு அமைச்சகத்துக்கு புகார் மனு அளித்துள்ளதாக, 'ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் பாத்திமா பாபு தெரிவித்துள்ளார். இந்த புகார் மீது 60 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கா விட்டால், வழக்கை தாங்களே கையில் எடுக்கப் போவதாகவும் அவர் கூறியுள்ளார்
Tags:    

மேலும் செய்திகள்