ஐபிஎல் போட்டி இங்கிலாந்து வீரர்களுக்கு ஒரு வரப்பிரசாதம் - ஜாஸ் பட்லர்

ஐபிஎல் போட்டி இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்களுக்கு ஒரு வரப்பிரசாதம் என நட்சத்திர கிரிக்கெட் வீரர் ஜாஸ் பட்லர் தெரிவித்துள்ளார்.

Update: 2020-05-24 05:15 GMT
ஐபிஎல் போட்டி இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்களுக்கு ஒரு வரப்பிரசாதம் என நட்சத்திர கிரிக்கெட் வீரர் ஜாஸ் பட்லர் தெரிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சிக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், ஐபிஎல் போட்டிகள் குறித்து முன்னாள் வீரர்கள் குறை கூறுவது தவறு என்று அவர் தெரிவித்துள்ளார் . ஐபிஎல் போட்டிகள் மூலம் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்கள் நிறைய நல்ல விஷயங்களை கற்றுக் கொண்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்
Tags:    

மேலும் செய்திகள்