ஐ.பி.எல். அணிகள் வீரர்கள் விடுவிப்பு பட்டியல் 15ஆம் தேதிக்குள் அளிக்க வேண்டும்

எந்ததெந்த வீரர்களை விடுவிக்கிறோம் என்பதை வரும் நவம்பர் 15ஆம் தேதிக்குள் அனைத்து அணிகளும் அறிவிக்க வேண்டும் என்று ஐ.பி.எல். நிர்வாகம் அளித்துள்ளது.

Update: 2018-10-18 11:58 GMT
எந்ததெந்த வீரர்களை விடுவிக்கிறோம் என்பதை வரும் நவம்பர் 15ஆம் தேதிக்குள் அனைத்து அணிகளும் அறிவிக்க வேண்டும் என்று ஐ.பி.எல். நிர்வாகம் அளித்துள்ளது. ஐ.பி.எல். 12வது சீசன் வரும் மார்ச் இறுதியில் தொடங்குகிறது.  இந்த நிலையில், ஏலத்தில் எடுத்த வீரர்களை விடுவிப்பது தொடர்பான பட்டியலை அளிக்குமாறு ஐ.பி.எல். நிர்வாகம், அணிகளின் உரிமையாளர்களை கேட்டுகொண்டுள்ளது. அதன் படி டெல்லி அணியிலிருந்து கம்பீர், சென்னை அணியிலிருந்து வாட்சன் உள்ளிட்டோர்கள் விடுவிக்கப்படலாம் எனத் தெரிகிறது. 
Tags:    

மேலும் செய்திகள்