"விவேக் போன்ற கலைஞர்கள் உருவாக வேண்டும்" - கமல்ஹாசன், மக்கள் நீதி மய்யம் தலைவர்

மரங்களை விதைத்து, மனங்களில் முளைத்த, ஜனங்களின் கலைஞனுக்கு எனது புகழஞ்சலி என, நடிகரும், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், மறைந்த நடிகர் விவேக் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

Update: 2021-04-18 02:51 GMT
மரங்களை விதைத்து, மனங்களில் முளைத்த, ஜனங்களின் கலைஞனுக்கு எனது புகழஞ்சலி என, நடிகரும், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், மறைந்த நடிகர் விவேக் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்