"தி.மு.க.வில் தான் இரட்டை தலைமை உள்ளது" - நடிகர் ராதாரவி

தி.மு.க. வில் தான் இரட்டை தலைமை இருப்பதாக நடிகர் ராதாரவி குற்றஞ்சாட்டியுள்ளார்.

Update: 2019-06-12 12:30 GMT
நடிகர் ராதாரவி மீண்டும் அதிமுகவில் இணைந்துள்ளார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்த அவர், பூங்கொத்து கொடுத்து வாழ்த்து பெற்றார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ராதாரவி தி.மு.க. வில் தான் இரட்டை தலைமை இருப்பதாக குற்றஞ்சாட்டினார்.
Tags:    

மேலும் செய்திகள்