மத்திய அரசின் நிவாரண நிதி போதாது கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் - கமல்ஹாசன்

மத்திய அரசின் நிவாரண நிதி போதாது கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் - கமல்ஹாசன்

Update: 2018-12-03 03:52 GMT
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் போராட்டம் நடத்திய விவசாயிகளை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், சந்தித்து ஆதரவு தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன், விவசாயிகளின் கோரிக்கைகள் நியாயமானவை எனவும் அவற்றை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும் எனவும் கூறினார். புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணம் இன்னும் போய்ச்சேர வில்லை என்றும் அவர் தெரிவித்தார். 
Tags:    

மேலும் செய்திகள்