தேசிய ஊரக வேலைத் திட்டத்தை பலவீனப்படுத்தி, நாட்டின் கோடிக்கணக்கான விவசாயிகள் மற்றும் கிராமப்புற நிலமற்ற ஏழைகளின் நலன் மீது மத்திய அரசு தாக்குதல் நடத்துவதாக காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
தேசிய ஊரக வேலைத் திட்டத்தை பலவீனப்படுத்தி, நாட்டின் கோடிக்கணக்கான விவசாயிகள் மற்றும் கிராமப்புற நிலமற்ற ஏழைகளின் நலன் மீது மத்திய அரசு தாக்குதல் நடத்துவதாக காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.