சசிகலா நினைத்திருந்தால் முதல்வராகி இருப்பேன் - தினகரன் பரபரப்பு பேச்சு

சசிகலா நினைத்திருந்தால் என்னை முதலமைச்சராக்கி இருப்பார் என்று கோவை பொதுக்கூட்டத்தில் தினகரன் பேசினார்.

Update: 2018-07-08 17:43 GMT
கோவை கொடிசியா வளாகத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் பொதுகூட்டம் நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். பொதுக்கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் துணை பொதுசெயலாளர் தினகரன், சசிகலா நினைத்திருந்தால் என்னை முதல்வராக்கி இருப்பார், என்றார். மேலும், 18 எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்க வழக்கில், நல்ல தீர்ப்பு வரும் என்றும், அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

கோவை பொதுக்கூட்டத்தில் தினகரனின் பேச்சு | FULL SPEECH
Tags:    

மேலும் செய்திகள்