உலுக்கிய சந்தேஷ்காலி விவகாரம் - களத்தில் இறங்கியதும் ஆட்டத்தை ஆரம்பித்த சிபிஐ

Update: 2024-04-26 14:10 GMT

சந்தேஷ்காலி வழக்கு தொடர்பாக மேற்கு வங்கத்தில் சிபிஐ பல்வேறு சோதனைகளை நடத்தி வருகிறது.

ஜனவரி 5-ம் தேதி சந்தேஷ்காலியில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியபோது, அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இது குறித்து மேற்குவாங்க மாநில போலீசார் விசாரித்து வந்தனர். இந்த நிலையில், சிபிஐ விசாரணை கோரி கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதை விசாரித்த நீதிமன்றம் சிபிஐ விசாரிக்க உத்தரவிட்டது. இதை தொடர்ந்து, சிபிஐ அதிகாரகள் மேற்கு வங்கத்தில் பல்வேறு இடங்களில் சோதனையை தொடங்கியுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்