வேளாண் உள்கட்டமைப்பு நிதியம் நிதி உதவி - நாளை காலை 11 மணிக்கு தொடங்கி வைக்கும் மோடி

வேளாண் உள்கட்டமைப்பு நிதியத்தின் கீழ் ஒரு லட்சம் கோடி நிதி வசதியை பிரதமர் நரேந்திர மோடி நாளை காலை 11 மணிக்கு தொடங்கி வைக்க உள்ளார்.

Update: 2020-08-08 16:21 GMT
வேளாண் உள்கட்டமைப்பு நிதியத்தின் கீழ் ஒரு லட்சம் கோடி நிதி  வசதியை பிரதமர் நரேந்திர மோடி நாளை காலை 11 மணிக்கு தொடங்கி வைக்க உள்ளார். காணொலி காட்சி மூலம்  விவசாயிகளுடன் உரையாட உள்ளதாகவும்  தகவல்கள் கூறுகின்றன. பிரதமர்-கிசான் திட்டத்தின் கீழ் 8 கோடியே 50 லட்சம் விவசாயிகளுக்கு 6 வது தவணையாக 17 ஆயிரம் கோடி நிதியை பிரதமர் அறிவிக்க உள்ளார் என்றும் பிரதமர் அலுவலகம் தகவல் வெளியிட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்