ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான நிதி - 15 ஆயிரத்து 187 கோடி ரூபாய் விடுவிப்பு

பல்வேறு மாநிலங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான நிதியை மத்திய அரசு விடுவித்துள்ளது.

Update: 2020-07-15 17:53 GMT
பல்வேறு மாநிலங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான நிதியை மத்திய அரசு விடுவித்துள்ளது. 15 ஆயிரத்து 187 கோடி ரூபாயை மத்திய அரசு பல்வேறு மாநிலங்களுக்கும் பகிர்ந்தளித்துள்ளது. இதில் தமிழகத்துக்கு 901 கோடியே 75 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 15 வது நிதிக்குழுவின் பரிந்துரையின்படி, இந்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்