பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து காங். போராட்டம் - சைக்கில், குதிரை, மாட்டு வண்டியில் பயணித்து எதிர்ப்பு

பீகார் தலைநகர் பாட்னாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் பேரணி ஆர்ப்பாட்டம்.

Update: 2020-06-29 06:55 GMT
பீகார் தலைநகர் பாட்னாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் பேரணி ஆர்ப்பாட்டம். குதிரை, மாட்டுவண்டி மற்றும் சைக்கிளில் வந்தவர்களை தடுத்து நிறுத்தி அம்மாநில போலீசார் சிறைபிடித்தனர்.
Tags:    

மேலும் செய்திகள்