பிரதமரின் கொரோனா நிவாரண நிதி - பதஞ்சலி நிறுவனம் ரூ. 25 கோடி வழங்கும் என அறிவிப்பு

பிரதமரின் கொரோனா நிவாரண நிதிக்கு பதஞ்சலி நிறுவனம் 25 கோடி ரூபாய் வழங்க உள்ளது.

Update: 2020-03-30 14:30 GMT
பிரதமரின் கொரோனா நிவாரண நிதிக்கு பதஞ்சலி நிறுவனம் 25 கோடி ரூபாய் வழங்க உள்ளது. ஹரித்துவாரில் செய்தியாளர்களிடம் பேசிய யோகா குரு பாபா ராம்தேவ் இதனை தெரிவித்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்