"சுதந்திரப்போராட்டத்தில் பழங்குடியினரின் பங்கை வெளிப்படுத்த அருங்காட்சியகம் அமைத்தது மோடி அரசு"

சுதந்திர போராட்டத்தில் பழங்குடியினரின் பங்களிப்பை அடுத்த தலைமுறையினருக்கு தெரியும் வகையில் மோடி அரசு அருங்காட்சியகம் அமைத்துள்ளதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

Update: 2019-11-17 04:43 GMT
சுதந்திர போராட்டத்தில் பழங்குடியினரின் பங்களிப்பை அடுத்த தலைமுறையினருக்கு தெரியும் வகையில் மோடி அரசு  அருங்காட்சியகம் அமைத்துள்ளதாக உள்துறை அமைச்சர் அமித்ஷாதெரிவித்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற தேசிய பழங்குடியின விழாவை தொடங்கி வைத்து பேசிய அவர்,இதனை கூறினார்.
Tags:    

மேலும் செய்திகள்